நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பாரிய பொருளாதரா நெருக்கடியால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்பு!
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பாடசாலைகளிலிருந்து மாணவர்கள் இடைவிலகும் அபாயம் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. டொலர் தட்டுப்பாடு காரணமாக காகிதங்களை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன இதன்காரணமாக, அப்பியாசக் கொப்பிகள், எழுதுகருவிகள் உள்ளிட்ட ஏனைய பாடசாலை உபகரணங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இந்தநிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் பாடசாலை உபகரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட அதிகமாக வர்த்தகர்கள் விற்பனை செய்வதால் தாம் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். அத்துடன் தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் பேருந்து … Continue reading நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பாரிய பொருளாதரா நெருக்கடியால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed